RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அடுத்து மேக் அப் மேனுக்கும் பதவி கொடுத்து விடுவார் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

அடுத்து மேக் அப் மேனுக்கும் பதவி கொடுத்து விடுவார் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

முதலமைச்சர் அவருடைய தேர்தல் வியூக வகுப்பாளரையே ஆலோசகராக நியமித்துள்ளார். இதற்கு முன் ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக என யாராக இருந்தாலும் அனுபவம் வாய்ந்த ஒருவரை நியமித்து அவரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவோம். ஆனால், இன்று இவருக்கு தேர்தல் நேரத்தில் யாரெல்லாம் ஆதரவாக இருந்தார்களோ; ஆலோசனை வழங்கினார்களோ அவர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ளார். இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளார். இன்னும் சில நாட்களில் அவருடைய மேக் அப் மேனுக்கும் பதவி கொடுத்து விடுவார். முதலமைச்சர் எல்லாவற்றையும் சினிமா ஆக்கிவிட்டார். அரசாங்கம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33