RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு தர்மராஜா கோவில் கிரு ஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் ஆலயத்தில் பிரமாண்ட முறையில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் இம்மாதம் 7ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இவ் விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும் பூ முடிப்பும் அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைப் பெற்று முடிந்தது 27ம் தேதி மிக சிறப்பாக சாந்தி பருவமும் இறுதிநாளான 28ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைப்பெற்றது. இதற்காக பானுமதி மகன் ராம்குமார் பூர்ணிமா குடும்பத்தார் சார்பில் விழா ஏற்பாடு செய் திருந்தனர். இவ்விழாவில் பழனிமேஸ்திரி முருகன் செட்டியார் பச்சை உள்ளிட்ட கோவில் தர்ம கர்த்தாக்கள் பூசாரி டில்லி ரமேஷ் மற்றும் குருக்களும் பொதுமக்களும் திரளாக கலந்துக்கொண்டனர் முடிவில் வடை பாய சத்துடன் 500 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கினர்

Recent News

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

1 5 6 7 8 9 12