RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, | ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்

புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ் ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ் டோடுலைட்ஸ் சமீபத்தில் இந்தியா வந்தார். அப் போது இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவு கணைகள், ‘நாகாஸ்த்ரா!’ மற்றும் ‘ஸ்கைஸ்ட்ரைக் கர்’ போன்ற காமிகேஸ் ட்ரோன்களையும் (தற் கொலைப்படை ட்ரோன் கள்) வாங்குவதில் சைப் ரஸ் விருப்பம் தெரிவித் தது. மேலும் தேடுதல் மற் றும் மீட்பு பணிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் முடிவு செய் யப்பட்டது. இந்த ராணுவ ஒப்பந் தம் இறுதி செய்யப்பட் டால், துருக்கி அதிபர் ரசிப் தையீப் எர்டோக னுக்கு மிகப் பெரிய பின் னடைவாக இருக்கும். BRAHMOS BRAHMOS AHMOS BRAHMOS SAHMOS சைப்ரஸ் நாட்டின் வட பகுதியை நீண்டகால மாக ஆக்கிரமித்து இருக் கும் துருக்கியின் பாது காப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமை யும். இதனால் இந்தியா விடம் பிரம்மோஸ் மற்றும் ட்ரோன்கள் வாங்க சைப் ரஸ் முடிவு செய்துள்ளது துருக்கியில் பீதியை ஏற் படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மீது இந் தியா ஆபரேஷன் சிந் தூர் நடவடிக்கை மேற் கொண்டபோது, பாகிஸ் தானுக்கு துருக்கி நூற் றுக்கணக்கான ட்ரோன் களை ரகசியமாக அனுப் பியது. அவற்றை இந் திய எல்லைகள் நோக்கி அனுப்பியது பாகிஸ்தான். ஆனால், இந்திய வான் பாதுகாப்பு கருவிகள் அவற்றை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தின. இந்தி யாவின் பிரம்மோஸ் ஏவு கணை பாகிஸ்தானின் விமான தளங்களைத் தகர்த்ததை துருக்கி உட்பட உலக நாடுகள் நன்கு அறியும். இதனால் இந்திய ஆயுதங்களை வாங்க சைப்ரஸ் முடிவு செய்திருப்பது துருக்கிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Recent News

தமிழக அரசு பி.எட் சேர்க்கை கவுன்சிலிங் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு பி.எட்…

சென்னை:தமிழக உயர்கல்வித் துறை, 2026–&27 கல்வியாண்டிற்கான…

திரிணமூல் காங்கிரசில் இருந்து மம்தா  நீக்கம்: அதிருப்தி குழுவினர் அறிவிப்பு

திரிணமூல் காங்கிரசில் இருந்து…

கொல்கத்தா:மேற்கு வங்க மாநில முன்​னாள் முதல்வரும்,…

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணி உடனான…

லண்டன்:இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்… அமளியும்… திமுகவினர் வெளிநடப்பும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்……

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

எதை உடைக்க முடியாது என்று கூறினார்களோ அதை சுக்குநூறாக உடைத்துள்ளோம்: முதல்வர் விஜய்

எதை உடைக்க முடியாது…

சென்னை:தவெக அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க…

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவால்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் மீன்,…

1 11 12 13 14 15 33