RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, | ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, | ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்

புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ் ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ் டோடுலைட்ஸ் சமீபத்தில் இந்தியா வந்தார். அப் போது இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவு கணைகள், ‘நாகாஸ்த்ரா!’ மற்றும் ‘ஸ்கைஸ்ட்ரைக் கர்’ போன்ற காமிகேஸ் ட்ரோன்களையும் (தற் கொலைப்படை ட்ரோன் கள்) வாங்குவதில் சைப் ரஸ் விருப்பம் தெரிவித் தது. மேலும் தேடுதல் மற் றும் மீட்பு பணிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் முடிவு செய் யப்பட்டது. இந்த ராணுவ ஒப்பந் தம் இறுதி செய்யப்பட் டால், துருக்கி அதிபர் ரசிப் தையீப் எர்டோக னுக்கு மிகப் பெரிய பின் னடைவாக இருக்கும். BRAHMOS BRAHMOS AHMOS BRAHMOS SAHMOS சைப்ரஸ் நாட்டின் வட பகுதியை நீண்டகால மாக ஆக்கிரமித்து இருக் கும் துருக்கியின் பாது காப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமை யும். இதனால் இந்தியா விடம் பிரம்மோஸ் மற்றும் ட்ரோன்கள் வாங்க சைப் ரஸ் முடிவு செய்துள்ளது துருக்கியில் பீதியை ஏற் படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மீது இந் தியா ஆபரேஷன் சிந் தூர் நடவடிக்கை மேற் கொண்டபோது, பாகிஸ் தானுக்கு துருக்கி நூற் றுக்கணக்கான ட்ரோன் களை ரகசியமாக அனுப் பியது. அவற்றை இந் திய எல்லைகள் நோக்கி அனுப்பியது பாகிஸ்தான். ஆனால், இந்திய வான் பாதுகாப்பு கருவிகள் அவற்றை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தின. இந்தி யாவின் பிரம்மோஸ் ஏவு கணை பாகிஸ்தானின் விமான தளங்களைத் தகர்த்ததை துருக்கி உட்பட உலக நாடுகள் நன்கு அறியும். இதனால் இந்திய ஆயுதங்களை வாங்க சைப்ரஸ் முடிவு செய்திருப்பது துருக்கிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Recent News

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

1 5 6 7 8 9 12