RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

எந்த அதிகாரிக்கும் முதல்வர் மீது நம்பிக்கையில்லை – ஆர்.பி.உதயகுமார்

லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக அருண் ஐபிஎஸை பணியில் அமர்த்தினார்கள். இரண்டுமாதம்கூட ஆகவில்லை. அதற்குள் பணியிட மாற்றம் செய்து மகேஸ்வரியை நியமித்திருக்கிறார்கள். இப்போது யார் மீதும் முதல்வர் விஜய்க்கு நம்பிக்கையில்லை

அதேபோல எந்த அதிகாரிக்கும் முதல்வர் விஜய் மீது நம்பிக்கையில்லை. தலைமைச் செயலாளர் முதல் செயலாளர் வரை யாருக்கும் முதல்வர் மீது நம்பிக்கை இருக்கிறதா எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை

Recent News

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை தலைமை செயலகத்தில்…

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக…

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில்…

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்

அதிமுக எம்எல்ஏக்களை கவர…

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்:…

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, | ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை,…

புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ்…

நெமிலி கற்பக விநாயகர் திருக்கோயில் மஹா குப்பாபிஷேகம்

நெமிலி கற்பக விநாயகர்…

நெமிலி கற்பக விநாயகர் திருக்கோயில் மஹா…

1 20 21 22 23 24 33