தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசை விமர்சித்து முரசொலியில் தலையங்கம் வெளியான நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் ராஜேஸ்கும¬£ர், விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கூட்டணி இன்றி திமுகவால் வெல்ல முடியாது. ஒருமுறை கூட கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஆட்சியில் பங்கு கொடுத்தது கிடையாது. தன்னிலை மறந்து தலைக்கனத்துடன் ஆட்டம் போட்டால் மக்கள் அளிக்கும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
