RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழக நதிகளை இணைப்பதில் அரசு உறுதி: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், தமிழ்நாட்டில் தொழல் முதலீடுகளை ஈர்க்க தொழில் கொள்கை வகுக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யப்படும். நதிகள் இணைப்பில் அரசு உறுதியாக உள்ளது.
நிதி பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விரைவில் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
பாரம்பரிய மற்றும் இயற்கை சுற்றுலாவின் சர்வதேச மையமாக தமிழ்நாட்டை மாற்ற முயற்சிக்கப்படும்.

Recent News

தவெக-வினர் தற்குறி அல்ல;…

சென்னை,சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா…

இடி மின்னலுடன் மழைக்கு…

தென் மேற்கு பருவ மழை தொடங்கிய…

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

அஇஅதிமுக அவசர ஆலோசனை…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக…

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது…

சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட…

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட…

1 19 20 21 22 23 33