RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஷிபானா மற்றும் சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி தேர்தலைத் துவக்கி வைத்தனர். கல்லூரி மாணவியர் ஆயி ரத்து நூற்று முப்பது பேர் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை மின்னணு இயந்திரம் மூலம் பதிவு செய்தனர். வாக்குகள் உடனடியாக கணக் கிடப்பட்டு தேர்தல் முடிவு கள் வெளியானது.
3ம் ஆண்டு மாண விகளான மாணவர் பேரவை தலைவியாக வரலாற்றுத்துறை பிரிய தர்ஷினியும், செயலா ளராக சுயநிதிப்பிரி வில் வணிகவியல் பொன்செல்வி, கணித வியல் கேத்தரின் லியோலியாண்ட்ரா, வணிக மேலாண்மை ஃபேனிடாவும், துணைத் தலைவர்களாக வணிக வியல் துறை பிரின்ஸி ஸ்னோஸ்லின், உளவியல் துறை அனுஷ்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Recent News

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

1 26 27 28 29 30 33