RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு

இந்தியா முழுவதும் இன்று நீட் மறு தேர்வு நடைபெற உள்ளது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் நீட் மறுதேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 307 மையங்களில் 1.42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள 95,000-க்கும் மேற்பட்ட தேர்வு அறைகளில் 1,38,560 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் நடந்த தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையினால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மறுதேர்வு நடத்தப்படுகிறது.

Recent News

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

1 26 27 28 29 30 33