RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு

இந்தியா முழுவதும் இன்று நீட் மறு தேர்வு நடைபெற உள்ளது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் நீட் மறுதேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 307 மையங்களில் 1.42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள 95,000-க்கும் மேற்பட்ட தேர்வு அறைகளில் 1,38,560 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் நடந்த தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையினால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மறுதேர்வு நடத்தப்படுகிறது.

Recent News

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில்…

தூத்துக்குடி:தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத்…

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல்…

தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையா புரம் ஸ்ரீ முக்கூடல்…

ஆளுநர் ஆய்வுக்கு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ஆளுநர் ஆய்வுக்கு :…

‘ஆளுநர் ஆய்வு செய்தார்’ என்ற கூவத்தூர்…

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்.

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு…

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க…

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்வேலைவாய்ப்பு!

ரூ. 25 லட்சம் கல்விக் கடன் திட்டம்

ரூ. 25 லட்சம்…

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலரூ. 25…

1 3 4 5 6 7 33