RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

போதைபொருள் பழக்கத்தை தடுக்க முந்தைய அரசு தவறிவிட்டது: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், முந்தைய அரசு போதைபொருள் புழக்கத்தை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் ஊழல் மூலம் திரட்டப்படும் நிதியை தடுக்க அரசு கஜானாவுக்கு திருப்பப்பட்டுள்ளது.
இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை 18, 274 ஏரி, குளங்கள் உள்ளிட்டநீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மணலை எடுக்க விவசாயிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படும்.
சட்ட விரோதமாக கனிமப்பொருட்கள் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் நீரும் கிடைக்காது. எனவே இதனை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இருமொழிக்கொள்கை தொடரும்.

Recent News

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா…

நாசரேத்:மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற…

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில்…

நாகர்கோவில்: –தமிழக வெற்றி கழக தலைவரான…

திருப்பத்தூர் ஆசிரிய நகரல் முதல்வர் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் ஆசிரிய நகரல்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரிய நகரில் தமிழக…

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

பெண் குழந்தை பாதுகாப்பு…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக…

தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா

தூத்துக்குடி கல்லூரியில் யோகா…

தூத்துக்குடி:தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு…

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில்…

நாகர்கோவில்:திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில்…

1 9 10 11 12 13 33