RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையா புரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா மற்றும் கொடை விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் கணக்காள ரும், தமிழக மாற்றுத் திற னாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநி லத் தலைவருமான மருதப்பெருமாள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை நடத்தினார். பூஜையில் உலக மக்கள் நலன், விவசாயம் செழிக்க, சுத்தமான காற்றும் நீரும் கிடைக்க, மக்கள் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ, நல்ல மழை பெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வேண்டுதல் களுடன் பெண்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி, ஸ்ரீ மாடத்தி அம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ காடோடி மாடசாமி, ஸ்ரீ சப்பாணி மாடசாமி ஆகிய தெய்வங்களை தரிசித்து அருள் பிரசாதம் பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி செய்திருந்தனர்.

Recent News

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா…

நாசரேத்:மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற…

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில்…

நாகர்கோவில்: –தமிழக வெற்றி கழக தலைவரான…

திருப்பத்தூர் ஆசிரிய நகரல் முதல்வர் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் ஆசிரிய நகரல்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரிய நகரில் தமிழக…

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

பெண் குழந்தை பாதுகாப்பு…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக…

தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா

தூத்துக்குடி கல்லூரியில் யோகா…

தூத்துக்குடி:தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு…

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில்…

நாகர்கோவில்:திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில்…

1 9 10 11 12 13 33