RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையா புரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா மற்றும் கொடை விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் கணக்காள ரும், தமிழக மாற்றுத் திற னாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநி லத் தலைவருமான மருதப்பெருமாள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை நடத்தினார். பூஜையில் உலக மக்கள் நலன், விவசாயம் செழிக்க, சுத்தமான காற்றும் நீரும் கிடைக்க, மக்கள் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ, நல்ல மழை பெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வேண்டுதல் களுடன் பெண்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி, ஸ்ரீ மாடத்தி அம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ காடோடி மாடசாமி, ஸ்ரீ சப்பாணி மாடசாமி ஆகிய தெய்வங்களை தரிசித்து அருள் பிரசாதம் பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி செய்திருந்தனர்.

Recent News

டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு

டீசல் விலை உயர்வால்…

புதுடெல்லி:டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள்…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப…

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரான் போரில் 42…

வாஷிங்டன்:ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக்…

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை…

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக…

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

96.90ஆக வீழ்ந்த ரூபாய்…

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த…

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப…

1 23 24 25 26 27 33