முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை விசாரணை
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் & அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து தொடர்பான விசாரணை நாளை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் & அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து தொடர்பான விசாரணை நாளை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை,சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என யோசித்தேன். நீங்கள் வாருங்கள் என அழைத்தது சந்தோஷம். ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். அதை விரைவில் அறிவிப்பேன்.விஜய் மீது
தென் மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும், கனமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. இதில் நாமக்கல், திருவாரூர், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்