
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், விளையாட்டுத் துறையில் தமிழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வெற்றி தமிழகம் என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுக்குள் புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
2036ம் ஆண்டுக்குள¢ தமிழநாட்டில் 1.5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு துறைகளில் கிமி தொழில்நுட்பம் மூலம் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் டிஜிட்டல் முறையில் அளவிடப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.