RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம்: சென்னை தலைமை தலைமை செயலகத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் தலைமையில் தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்வி.இரஞ்சித்குமார் முன்னிலையில் காஞ் புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா திமுக மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சிவராஜ் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார் மேலும் தமிழக சபாநாயகர் ஜேசிடி. பிரபாகர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்பிகே. தென்னரசு ஆகியோரை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார் இவ்நிகழ்வின் போது சிவராஜின் மனைவி அனிதா சிவராஜ் மற்றும் மகன்கள் செந்தில்வேல் சிவராஜ், சஞ்ஜெய் சிவராஜ் ஆகியோர் குடும்பத்துடன் தவெகவில் இணைந்தனர்.

Recent News

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

அஇஅதிமுக அவசர ஆலோசனை…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக…

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது…

சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட…

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட…

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை தலைமை செயலகத்தில்…

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக…

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில்…

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

1 2 3 12