RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஷிபானா மற்றும் சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி தேர்தலைத் துவக்கி வைத்தனர். கல்லூரி மாணவியர் ஆயி ரத்து நூற்று முப்பது பேர் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை மின்னணு இயந்திரம் மூலம் பதிவு செய்தனர். வாக்குகள் உடனடியாக கணக் கிடப்பட்டு தேர்தல் முடிவு கள் வெளியானது.
3ம் ஆண்டு மாண விகளான மாணவர் பேரவை தலைவியாக வரலாற்றுத்துறை பிரிய தர்ஷினியும், செயலா ளராக சுயநிதிப்பிரி வில் வணிகவியல் பொன்செல்வி, கணித வியல் கேத்தரின் லியோலியாண்ட்ரா, வணிக மேலாண்மை ஃபேனிடாவும், துணைத் தலைவர்களாக வணிக வியல் துறை பிரின்ஸி ஸ்னோஸ்லின், உளவியல் துறை அனுஷ்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33