RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக தலைமை அலு வலகத்தில் புதிதாக அறி விக்கப்பட்ட மாவட்ட செயலாளர் மருத்துவர் ச.பசுபதி தலைமையில் அதிமுக நிர்வாகிகளுடன் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் அனைவரும் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் அனைவரும்

Recent News

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

அஇஅதிமுக அவசர ஆலோசனை…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக…

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது…

சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட…

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட…

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை தலைமை செயலகத்தில்…

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக…

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில்…

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

1 2 3 12