RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

அரக்கோணம் மே தமிழகத்தில் நடைப்பெற்று முடிவுற்ற சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் வர்ணம் பூசியும் சிறு பழுது நீக்கியும் திறக்கப்பட்டது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய ப்பட்டவர் கூட்டுறவு துறை அமைச்சராக பெறுப் பேற்றுக்கொண்டு தனது அலுவலகத்தை மாண்புமிகு.வி. காந்திராஜ் திறந்து வைத்தார் இவரை அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் இவர்களில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரி யன்.ஆர். வெங்கட்டரமணன் மகா லட்சுமி டெக்ஸ்டைலஸ் உரிமையாளர் பி.இளங்கோ கே.பி.கே. ரியல் எஸ்டேட் உரிமை யாளர் ரோட்டரியன்.கே. பிரபாகரன் முருகன் லேப் உரிமையாளர் கோ.சுந்தராஜ் கெஜபதி அண்ணாமலை கவிஞர் சாமிதுரை ஆகியோர் பொன்னாடைப் அணிவித்து வாழ்த்துக்களை தெரி வித்தனர்

Recent News

நாளை திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

நாளை திருச்சி செல்கிறார்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக…

கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு

கேதார்நாத் அருகே கடும்…

சிக்கிய 10,000 யாத்ரீகர்கள் மீட்பு டேராடூன்:உத்தரகாண்ட்…

“மோடியும், அமித் ஷாவும் நாட்டை விற்ற துரோகிகள்”

“மோடியும், அமித் ஷாவும்…

ராகுல் காந்தி கடும் விமர்சனம் புதுடெல்லி:“நரேந்திர…

டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு

டீசல் விலை உயர்வால்…

புதுடெல்லி:டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள்…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப…

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரான் போரில் 42…

வாஷிங்டன்:ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக்…

1 2 3 4 5 6 12