RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, | ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்

புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ் ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ் டோடுலைட்ஸ் சமீபத்தில் இந்தியா வந்தார். அப் போது இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவு கணைகள், ‘நாகாஸ்த்ரா!’ மற்றும் ‘ஸ்கைஸ்ட்ரைக் கர்’ போன்ற காமிகேஸ் ட்ரோன்களையும் (தற் கொலைப்படை ட்ரோன் கள்) வாங்குவதில் சைப் ரஸ் விருப்பம் தெரிவித் தது. மேலும் தேடுதல் மற் றும் மீட்பு பணிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் முடிவு செய் யப்பட்டது. இந்த ராணுவ ஒப்பந் தம் இறுதி செய்யப்பட் டால், துருக்கி அதிபர் ரசிப் தையீப் எர்டோக னுக்கு மிகப் பெரிய பின் னடைவாக இருக்கும். BRAHMOS BRAHMOS AHMOS BRAHMOS SAHMOS சைப்ரஸ் நாட்டின் வட பகுதியை நீண்டகால மாக ஆக்கிரமித்து இருக் கும் துருக்கியின் பாது காப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமை யும். இதனால் இந்தியா விடம் பிரம்மோஸ் மற்றும் ட்ரோன்கள் வாங்க சைப் ரஸ் முடிவு செய்துள்ளது துருக்கியில் பீதியை ஏற் படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மீது இந் தியா ஆபரேஷன் சிந் தூர் நடவடிக்கை மேற் கொண்டபோது, பாகிஸ் தானுக்கு துருக்கி நூற் றுக்கணக்கான ட்ரோன் களை ரகசியமாக அனுப் பியது. அவற்றை இந் திய எல்லைகள் நோக்கி அனுப்பியது பாகிஸ்தான். ஆனால், இந்திய வான் பாதுகாப்பு கருவிகள் அவற்றை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தின. இந்தி யாவின் பிரம்மோஸ் ஏவு கணை பாகிஸ்தானின் விமான தளங்களைத் தகர்த்ததை துருக்கி உட்பட உலக நாடுகள் நன்கு அறியும். இதனால் இந்திய ஆயுதங்களை வாங்க சைப்ரஸ் முடிவு செய்திருப்பது துருக்கிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Recent News

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன்…

நாசரேத்:தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர்…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

10ஆம் வகுப்பு பொதுத்…

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

கொள்முதல் செய்யப்பட்ட நெல்…

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல…

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்ட ஆட்சியர்…

மதுரை:மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன்…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 24 25 26 27 28 33