RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. அயர்லாந்து அணி உடன் இரண்டு டி20 போட்டிகளும், இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
அயர்லாந்து அணியுடன் வரும் 26, 28 ஆகிய தேதிகளில் இந்தியா விளையாடுகிறது. அதன் பின்னர் ஜூலை 1 முதல் ஜூலை 19 வரையில் இங்கிலாந்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியுடன்ன டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான அணியை இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி தேர்வாளர் மார்க்கர் நார்த் அறிவித்தார். இதில், பல்வேறு டி20 கிரிக்கெட் தொடர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் கோல்ஸ் இடம்பிடித்துள்ளார். இந்த தொடர் மூலம் இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.
காயம் காரணமாக பிரைடன் கார்ஸ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் இந்த தொடரில் விளையாடவில்லை. ஜோர்டான் காக்ஸ், சோனி பேக்கர், சகிப் முகமது ஆகியோர் அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி விவரம்:
ஹாரி ப்ரூக் (கேப்டன்), ரிஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோர்டான் காக்ஸ், சோனி பேக்கர், சகிப் முகமது, டாம் பேன்டன், ஜேக்கப் பெத்தல், ஜாஸ் பட்லர், ஜேம்ஸ் கோல்ஸ், சாம் கரன், லியாம் டாசன், வில் ஜேக்ஸ், ரஷீத், பில் சால்ட், ஜோஷ் டங், லுக் வுட்.

Recent News

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன்…

நாசரேத்:தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர்…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

10ஆம் வகுப்பு பொதுத்…

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

கொள்முதல் செய்யப்பட்ட நெல்…

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல…

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்ட ஆட்சியர்…

மதுரை:மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன்…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 24 25 26 27 28 33