RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா.

புதுடெல்லி:
மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு களைக் சுட்டிக்காட்டி, இந் தியாவின் 2026ம் ஆண் டுக்கான பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) மதிப் பீட்டை ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) 6.4 சதவீத மாசுக் குறைத்துள்ளது. முந்தைய கணிப்பில் இது 6.6 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட் டிருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.
எனினும், உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளா தார நாடுகளின் வரிசையில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் லையில் நீடிப்ப தாக ஐ.நா.வின் பொருளா தார மற்றும் சமூக விவ காரங்கள் துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசிய நெருக்கடியானது உலகப் பொருளாதாரத் துக்கு மேலும் ஒரு பின் னடைவை ஏற்படுத்தியுள் ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, இதன் காரணமாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளதாகவும், பணவீக்க அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக வும் விவரித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொருளாதார மற்றும் சமுக விவகாரங்கள் துறையின் உலகளாவிய பொருளாதாரக் கண் காணிப்புப் பிரிவின் மூத்த பொருளாதார நிபுணர் இங்கோ பிட்டர்லே செய் தியாளர்களிடம் கூறும் போது. “2025ம் ஆண்டில் 7.5 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி. 2026ல் 6.4 சதவீதமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக எரிசக்தி இறக்கும் திச் செலவுகள் மற்றும் உலகளாவிய நிதி நெருக் சுடியின் தாக்கத்தை பிர திபலிப்பதாகவே இது அமைந்துள்ளது” என்றார்.

Recent News

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு…

சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் சேலம்:சேலம்…

எல்நினோ நிகழ்வில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாப்பது எப்படி?

எல்நினோ நிகழ்வில் இருந்து…

சிவகங்கை மாவட்டம் எல்நினோ நிகழ்வினால், காலநிலையில்…

AI துறையில் மிகப்பெரிய தவறு செய்யும் இந்தியா!

AI துறையில் மிகப்பெரிய…

சென்னை:ஐடி ஊழியர்களை, இந்திய தக்காளி விவசாயி…

1 9 10 11 12