
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பயணியர் மாளிகையில் தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா ஆகியோர் அரசு துறை சார்ந்த ஆலோசனை மேற்றகொண்டனர்.
தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் வன்னி அரசு பெற்றார்.
அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றார்.