RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.1.29 லட்சமாக அதிகரிப்பு: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
ஓசூர், மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனிநபர் மீதான கடன் சுமை ரூ.1.29 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடனுக்கான வட்டியாக மட்டுமே 22 சதவீத வருவாய் செலவிடப்படுகிறது
தமிழ்நாடு அரசால் சமூநீதி மக்கள் தொகை சர்வே எடுக்கப்படும்.
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து போராடும்.

Recent News

தவெக-வினர் தற்குறி அல்ல;…

சென்னை,சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா…

இடி மின்னலுடன் மழைக்கு…

தென் மேற்கு பருவ மழை தொடங்கிய…

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

அஇஅதிமுக அவசர ஆலோசனை…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக…

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது…

சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட…

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட…

1 19 20 21 22 23 33