RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

‘தமிழக அரசின் வியூகம் புதிய காவிரி நடுவர் மன்றம்’ ஆதவ் அர்ஜுனா

சென்னை:
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக திருத்தம் செய்ததை அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. திருத்தம் கொண்டுவந்ததற்கான காரணம் குறித்து சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது;
”குடிநீர் பங்கீடுக்காக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. குடிநீர் தேவைக்காக என்று சொல்லி புதிய அணையை கட்ட கர்நாடகா முயற்சி செய்கிறது. குடிநீருக்காக புதிய அணையை கட்டினால் சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேகதாது அணையை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கொடுக்கச்சொல்லி கர்நாடக அரசுக்கு ஆதரவாக மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கையை இழந்துவிட்டோம்.
சட்ட வல்லுநகள் கூறியபடியே புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என கோருகிறோம். குடிநீர் பங்கீடுக்காக மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. அணை கட்ட வேண்டும் என்றால் புதிய நடுவர் மன்றம் தேவை. கர்நாடக அரசின் வியூகத்துக்கு எதிராக தமிழக அரசின் வியூகமே புதிய நடுவர் மன்றம். புதிய நடுவர் மன்றம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தால் நமக்கு போதிய கால அவகாசம் கிடைக்கும்.”
இவ்வாறு அவர் கூறினார்.

Recent News

இன்று மதியம் நீட்…

2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான…

இன்று மதியம் நீட் தேர்வு: அச்சத்தில் மாணவர் தற்கொலை

இன்று மதியம் நீட்…

தருமபுரி,2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான…

நீட் தேர்வை ரத்து…

சென்னை:இளநிலை மருத்​துவ படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட்…

ஜூலை 1-ல் கருப்புக் கொடி ஏந்தி மறியல்: மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் தகவல்

ஜூலை 1-ல் கருப்புக்…

சென்னை:125 நாட்​கள் வேலை வழங்​கும் வி.பி.ஜி…

நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு

நாடு முழுவதும் இன்று…

இந்தியா முழுவதும் இன்று நீட் மறு…

தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.1.29 லட்சமாக அதிகரிப்பு: ஆளுனர்

தமிழகத்தின் தனிநபர் கடன்…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

1 14 15 16 17 18 33