
சென்னை:
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் தொடங்கியுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. பிறந்தநாள் கொண்டாடும் முதல்-அமைச்சர் விஜய்க்கு சட்டசபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் உரை மீதான விவாதம் இன்றும் தொடர்கிறது. இதையொட்டி, சட்டசபையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.