RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவ ட்ட புதிய பேருந்து நிலை யத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமான ஜூன் 26-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே முன்னிலையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற் றும் பொதுமக்களுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
உடன் உதவி ஆணையர் (கலால்) வேடியப்பன், மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் விஜயகுமாரி, துணைக்காவல் கண் கா ணிப்பாளர் முரளி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்கள் உள்ளனர்.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33