RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஷிபானா மற்றும் சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி தேர்தலைத் துவக்கி வைத்தனர். கல்லூரி மாணவியர் ஆயி ரத்து நூற்று முப்பது பேர் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை மின்னணு இயந்திரம் மூலம் பதிவு செய்தனர். வாக்குகள் உடனடியாக கணக் கிடப்பட்டு தேர்தல் முடிவு கள் வெளியானது.
3ம் ஆண்டு மாண விகளான மாணவர் பேரவை தலைவியாக வரலாற்றுத்துறை பிரிய தர்ஷினியும், செயலா ளராக சுயநிதிப்பிரி வில் வணிகவியல் பொன்செல்வி, கணித வியல் கேத்தரின் லியோலியாண்ட்ரா, வணிக மேலாண்மை ஃபேனிடாவும், துணைத் தலைவர்களாக வணிக வியல் துறை பிரின்ஸி ஸ்னோஸ்லின், உளவியல் துறை அனுஷ்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Recent News

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம்…

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார்…

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார்…

அரசு ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பேஸ் ஐடி வருகை பதிவேடு கட்டாயம்

அரசு ஊழியர்களுக்கு ஜூன்…

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன்…

நாளை திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

நாளை திருச்சி செல்கிறார்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக…

கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு

கேதார்நாத் அருகே கடும்…

சிக்கிய 10,000 யாத்ரீகர்கள் மீட்பு டேராடூன்:உத்தரகாண்ட்…

“மோடியும், அமித் ஷாவும் நாட்டை விற்ற துரோகிகள்”

“மோடியும், அமித் ஷாவும்…

ராகுல் காந்தி கடும் விமர்சனம் புதுடெல்லி:“நரேந்திர…

1 22 23 24 25 26 33