RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஷிபானா மற்றும் சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி தேர்தலைத் துவக்கி வைத்தனர். கல்லூரி மாணவியர் ஆயி ரத்து நூற்று முப்பது பேர் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை மின்னணு இயந்திரம் மூலம் பதிவு செய்தனர். வாக்குகள் உடனடியாக கணக் கிடப்பட்டு தேர்தல் முடிவு கள் வெளியானது.
3ம் ஆண்டு மாண விகளான மாணவர் பேரவை தலைவியாக வரலாற்றுத்துறை பிரிய தர்ஷினியும், செயலா ளராக சுயநிதிப்பிரி வில் வணிகவியல் பொன்செல்வி, கணித வியல் கேத்தரின் லியோலியாண்ட்ரா, வணிக மேலாண்மை ஃபேனிடாவும், துணைத் தலைவர்களாக வணிக வியல் துறை பிரின்ஸி ஸ்னோஸ்லின், உளவியல் துறை அனுஷ்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Recent News

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு…

சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் சேலம்:சேலம்…

எல்நினோ நிகழ்வில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாப்பது எப்படி?

எல்நினோ நிகழ்வில் இருந்து…

சிவகங்கை மாவட்டம் எல்நினோ நிகழ்வினால், காலநிலையில்…

AI துறையில் மிகப்பெரிய தவறு செய்யும் இந்தியா!

AI துறையில் மிகப்பெரிய…

சென்னை:ஐடி ஊழியர்களை, இந்திய தக்காளி விவசாயி…

59 வருஷம் காங்கிரஸ் பட்ட அவமானங்களுக்கு விடை

59 வருஷம் காங்கிரஸ்…

சென்னை:59 வருஷமாசு பட்ட அவமானங்களும், பட்ட…

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு…

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க. அ.தி.மு.க.வில்…

புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

புதிய அமைச்சர்களாக 23…

சென்னை:தமிழக அமைச்சர் களாக காங்கிரஸ் கட்சி…

1 30 31 32 33