RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சியில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு

நாகை:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தென்கிழக்கு ஒன்றியம் சார்பில் பாப்பா கோவில் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான சி.ஜோசப் விஜய்யின்ன 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை மாவட்ட செயலாளர் மா. சுகுமார் தமிழக வெற்றி கழக அலுவலகத்தை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கீழ்வேளூர் தென் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அறிவழகன், ஒன்றிய இணை செயலாளர் மணிகண்டன், ஒன்றிய துணை செயலாளர் கார்த்தி, ஒன்றிய பொருளாளர் பிரசாத், ஒன்றிய துணைப் பொருளாளர் மார்க்ஸ், இளைஞர் அணி பொருளாளர் எஸ்.ராஜா உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பாப்பா கோயில், ஒரத்தூர், அகர ஒரத்தூர், ஆவராணி, புதுச்சேரி, மகாதானம், ஆலங்குடி, மற்றும் வடுகச்சேரி உள்ளிட்ட ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிளை, வார்டு, பூத் கமிட்டி நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் தவெக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Recent News

டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு

டீசல் விலை உயர்வால்…

புதுடெல்லி:டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள்…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப…

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரான் போரில் 42…

வாஷிங்டன்:ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக்…

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை…

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக…

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

96.90ஆக வீழ்ந்த ரூபாய்…

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த…

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப…

1 23 24 25 26 27 33