RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்​தினர் போராட்டம்

சென்னை:
இளநிலை மருத்​துவ படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட் நுழைவுத்​தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழு​வதும் நடத்​தப்​பட்​டது. அந்த தேர்​வின் வினாத்​தாள் கசிந்​த​தாக வெளி​யான புகாரையடுத்​து, தேர்வு ரத்து செய்​யப்​பட்​டு, இன்று மறு​தேர்வு நடத்​தப்​பட​வுள்​ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்​டும், நீட் தேவையில்​லை, மாணவர்​களின் உரிமை​களை பாது​காக்க வேண்டும், மத்​திய கல்​வித்​துறை அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலியுறுத்தி இந்​திய மாணவர்​கள் சங்​கம் சார்​பில், சென்​னை​யில் நேற்று ஆளுநர் மாளிகை முற்​றுகைப் போராட்​டம் நடை​பெற்​றது. இந்​திய மாணவர் சங்​கத்​தைச் சேர்ந்த 50-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள், சைதாப்​பேட்டை நீதி​மன்​றம் அருகே திரண்டு ஆர்ப்பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.
மாணவர்​கள் ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்​ற​போது போலீ​ஸார் அவர்​களை கைது செய்​தனர்.
இதனிடையே போலீசாருக்​கும்- போ​ராட்​டக் காரர்​களுக்​கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்​பட்ட போது பெண் காவலர்​கள்​ உட்​பட 5 போலீசாருக்​கு கா​யம்​ ஏற்​பட்​டது.

Recent News

அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் தனபால் விலகல்

அதிமுகவில் இருந்து முன்னாள்…

சென்னை:அதிமுகவில் இருந்து தான் முன்பே விலகி…

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே…

தாம்பரம்:பயணிகள் கூட்ட நெரி தாம்பரம்போடிநாயக்கனூர் சலை…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

1 25 26 27 28 29 33