RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

போதைபொருள் பழக்கத்தை தடுக்க முந்தைய அரசு தவறிவிட்டது: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், முந்தைய அரசு போதைபொருள் புழக்கத்தை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் ஊழல் மூலம் திரட்டப்படும் நிதியை தடுக்க அரசு கஜானாவுக்கு திருப்பப்பட்டுள்ளது.
இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை 18, 274 ஏரி, குளங்கள் உள்ளிட்டநீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மணலை எடுக்க விவசாயிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படும்.
சட்ட விரோதமாக கனிமப்பொருட்கள் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் நீரும் கிடைக்காது. எனவே இதனை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இருமொழிக்கொள்கை தொடரும்.

Recent News

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக…

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

அம்பலூர் அரசு மேல்நிலைப்…

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

1 28 29 30 31 32 33