RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

மணலியில் மீத்தேன் கசிவால் பதற்றம்…

சென்னை மணலியில் பேருந்து நிலையம் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக இன்று காலை பணியாளர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மீத்தேன் குழாய் உடைப்பு ஏற்பட்டு மீத்தேன் கசிவு ஏற்பட்டது. இதனை கண்ட பணியாளர்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்துவந்து தண்ணீரை பிய்ச்சி அடித்தும் பள்ளத்தை மூடியும் மீத்தேன் கசிவை நிறுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் நேற்று அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு 5 பேர் பலியான நிலையில் இன்று மீத்தேன் கசிவு ஏற்பட்டுள்ளது அனைவரையும் பீதியடையச் செய்துள்ளது.

Recent News

அரசங்க வேலைவாய்ப்பு

அரசங்க வேலைவாய்ப்பு

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழிகாட்டி மையத்தில்…

யாரும் பயப்பட வேண்டாம்

யாரும் பயப்பட வேண்டாம்

“நேற்று வந்தவர் என்று ஒருகாலமும் நாங்கள்…

தூக்கி எறிந்த‌து தவெக-ஆதவ் அர்ஜுனா

தூக்கி எறிந்த‌து தவெக-ஆதவ்…

“தமிழக அரசியல் 2026க்கு முன்பு, பின்பு…

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத முதல் நகராட்சியானது அரக்கோணம்

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத…

அரக்கோணம்:தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத முதல் நகராட்சியாக…

த.வெ.க. தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம்

த.வெ.க. தோழமை கட்சிகள்…

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில்…

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

மேகதாது அணை திட்டத்தைக் கர்நாடக அரசு…

1 4 5 6 7 8 33