RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையா புரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா மற்றும் கொடை விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் கணக்காள ரும், தமிழக மாற்றுத் திற னாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநி லத் தலைவருமான மருதப்பெருமாள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை நடத்தினார். பூஜையில் உலக மக்கள் நலன், விவசாயம் செழிக்க, சுத்தமான காற்றும் நீரும் கிடைக்க, மக்கள் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ, நல்ல மழை பெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வேண்டுதல் களுடன் பெண்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி, ஸ்ரீ மாடத்தி அம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ காடோடி மாடசாமி, ஸ்ரீ சப்பாணி மாடசாமி ஆகிய தெய்வங்களை தரிசித்து அருள் பிரசாதம் பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி செய்திருந்தனர்.

Recent News

மக்களின் பாதுகாப்பு பிரச்சனைக்க கால்ஷீட் எப்போது? – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதிவு

மக்களின் பாதுகாப்பு பிரச்சனைக்க…

சென்னை:தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்…

கூட்டணி இல்லாமல் திமுகவால் வெல்ல முடியாது: காங்கிரஸ்

கூட்டணி இல்லாமல் திமுகவால்…

தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசை…

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; தங்கம் விலை சற்று குறைந்தது

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி…

சென்னையில் தங்கம் விலை இன்று சற்று…

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி; முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2…

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை…

தங்கம் விலை சவரனுக்கு…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்…

கருமந்துறை தலக்கரை –…

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற…

1 17 18 19 20 21 33