RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஹூண்​டாய் மொபிஸ் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் நிதி வழங்​கி​யது

  1. Home
  2. »
  3. India News
  4. »
  5. பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

ஹூண்​டாய் மொபிஸ் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் நிதி வழங்​கி​யது

சென்னை: ஹூண்டாய் நிறு​வனத்​தின் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் செல​வில் 18 அரசு பள்​ளி​களுக்கு 900 இருக்​கைகள் வழங்​கப்​பட்​டன.

ஹூண்​டாய் மொபிஸ் சிஎஸ்​ஆர் எனப்​படும் பெருநிறுவன சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் சென்னை மாவட்​டத்​தில் மாணவர்​களின் பயன்​பாட்​டுக்​காக 18 அரசுப் பள்​ளி​களுக்கு ரூ.70 லட்​சம் செல​வில் 900 இருக்​கைகளை (Bench Desk) வழங்க முன்​வந்​தது.

அரசுப் பள்​ளி​களுக்கு இருக்​கைகள் வழங்​கும் நிகழ்ச்சி எழும்​பூர் பிரசிடென்சி மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பொதுப்​பணி மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, பள்​ளிக்​கல்வி அமைச்​சர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்​து​கொண்டு 18 அரசுப் பள்​ளி​களுக்கு இருக்​கைகளை வழங்​கினர். பள்​ளி​களின் தலைமை ஆசிரியர்​கள் அவற்றை பெற்​றுக்​கொண்​டனர்.

அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனாபேசுகை​யில், “அடுத்த 10 ஆண்​டுக்​குள் அரசுப் பள்​ளி​களை நாட்​டின் தலைசிறந்த பள்​ளி​களாக உரு​வாக்கு​வோம். பள்​ளி​களில் பிற பாடங்​களைப் போன்று உடற்​கல்விக்​கும் முக்​கி​யத்​து​வம் அளிக்க வேண்​டும்.உடற்​கல்விக்கு வாரம் இரு பாட​வேளை​கள் மட்​டும் இருப்​பது போதாது. பிற பாடங்​களைப் போன்று உடற்​கல்விக்​கும் தின​மும் வகுப்​பு​கள் நடை​பெற வேண்​டும்” என்​றார் அமைச்​சர் ராஜ்மோகன் பேசும்​போது, “மாணவர்​களுக்​குத் தேவை​யான அனைத்து விஷ​யங்​களை​யும் தவெக அரசு செய்​யும்.அதற்கு பதிலாக, மாணவர்​கள் தங்​கள் தன்​னம்​பிக்​கை, தமிழ் ஆர்​வம், தலை​மைத்​து​வப் பண்பு ஆகிய​வற்றை வளர்த்​துக் கொள்ள வேண்​டும்” என்றார்.இந்​நிகழ்ச்​சி​யில், மாவட்ட ஆட்​சி​யர் மாலதி ஹெலன், பள்​ளிக் கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ், ஹூண்​டாய் மொபிஸ் நிறு​வனப் பொது​மேலா​ளர் ஹூமின் ஹோ, ஆசிரியர்​கள்​, மாணவர்​கள்​ கலந்​து​கொண்​டனர்​.

Recent News

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

1 26 27 28 29 30 33