RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

3 வயது சிறும் பாலியல் பலாத்காரமும்… எதிர்க்கட்சிகளின் விளாசலும்…

கும்மிடிப்பூண்டியில் 3வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் நிலையான ஒரு முடிவு எடுத்ததாக தெரியவில்லை. – உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்களின் பாதுகாப்பு… புதிய அரசு பதவி ஏற்ற 6 மாத காலத்திற்குள் இத்தனை வன்கொடுமைகளா? இன்னும் எத்தனை பெண்களை நாம் இழக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கும்மிடிப்பூண்டி 3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்கார கொலை விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கும்மிடிப்பூண்டி 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் மனதிற்கு வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33