தமிழக முதலமைச்சர் விஜய் & அவரது மனைவி சங்கீதாவிற்கு இடையிலான விவகாரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா வருகிற ஆகஸ்ட் 7ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
