RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

அரக்கோணம் மே தமிழகத்தில் நடைப்பெற்று முடிவுற்ற சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் வர்ணம் பூசியும் சிறு பழுது நீக்கியும் திறக்கப்பட்டது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய ப்பட்டவர் கூட்டுறவு துறை அமைச்சராக பெறுப் பேற்றுக்கொண்டு தனது அலுவலகத்தை மாண்புமிகு.வி. காந்திராஜ் திறந்து வைத்தார் இவரை அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் இவர்களில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரி யன்.ஆர். வெங்கட்டரமணன் மகா லட்சுமி டெக்ஸ்டைலஸ் உரிமையாளர் பி.இளங்கோ கே.பி.கே. ரியல் எஸ்டேட் உரிமை யாளர் ரோட்டரியன்.கே. பிரபாகரன் முருகன் லேப் உரிமையாளர் கோ.சுந்தராஜ் கெஜபதி அண்ணாமலை கவிஞர் சாமிதுரை ஆகியோர் பொன்னாடைப் அணிவித்து வாழ்த்துக்களை தெரி வித்தனர்

Recent News

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

அஇஅதிமுக அவசர ஆலோசனை…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக…

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது…

சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட…

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட…

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை தலைமை செயலகத்தில்…

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக…

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில்…

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

1 2 3 12