RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு தர்மராஜா கோவில் கிரு ஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் ஆலயத்தில் பிரமாண்ட முறையில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் இம்மாதம் 7ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இவ் விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும் பூ முடிப்பும் அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைப் பெற்று முடிந்தது 27ம் தேதி மிக சிறப்பாக சாந்தி பருவமும் இறுதிநாளான 28ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைப்பெற்றது. இதற்காக பானுமதி மகன் ராம்குமார் பூர்ணிமா குடும்பத்தார் சார்பில் விழா ஏற்பாடு செய் திருந்தனர். இவ்விழாவில் பழனிமேஸ்திரி முருகன் செட்டியார் பச்சை உள்ளிட்ட கோவில் தர்ம கர்த்தாக்கள் பூசாரி டில்லி ரமேஷ் மற்றும் குருக்களும் பொதுமக்களும் திரளாக கலந்துக்கொண்டனர் முடிவில் வடை பாய சத்துடன் 500 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கினர்

Recent News

59 வருஷம் காங்கிரஸ் பட்ட அவமானங்களுக்கு விடை

59 வருஷம் காங்கிரஸ்…

சென்னை:59 வருஷமாசு பட்ட அவமானங்களும், பட்ட…

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு…

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க. அ.தி.மு.க.வில்…

புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

புதிய அமைச்சர்களாக 23…

சென்னை:தமிழக அமைச்சர் களாக காங்கிரஸ் கட்சி…

இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா.

இந்திய பொருளாதார வளர்ச்சியை…

புதுடெல்லி:மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள…

1 10 11 12