RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு தர்மராஜா கோவில் கிரு ஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் ஆலயத்தில் பிரமாண்ட முறையில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் இம்மாதம் 7ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இவ் விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும் பூ முடிப்பும் அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைப் பெற்று முடிந்தது 27ம் தேதி மிக சிறப்பாக சாந்தி பருவமும் இறுதிநாளான 28ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைப்பெற்றது. இதற்காக பானுமதி மகன் ராம்குமார் பூர்ணிமா குடும்பத்தார் சார்பில் விழா ஏற்பாடு செய் திருந்தனர். இவ்விழாவில் பழனிமேஸ்திரி முருகன் செட்டியார் பச்சை உள்ளிட்ட கோவில் தர்ம கர்த்தாக்கள் பூசாரி டில்லி ரமேஷ் மற்றும் குருக்களும் பொதுமக்களும் திரளாக கலந்துக்கொண்டனர் முடிவில் வடை பாய சத்துடன் 500 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கினர்

Recent News

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்

அதிமுக எம்எல்ஏக்களை கவர…

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்:…

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, | ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை,…

புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ்…

நெமிலி கற்பக விநாயகர் திருக்கோயில் மஹா குப்பாபிஷேகம்

நெமிலி கற்பக விநாயகர்…

நெமிலி கற்பக விநாயகர் திருக்கோயில் மஹா…

கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் ஜூன் 3ல் பதவியேற்பு

கர்நாடக முதல்வராக டி.கே.…

பெங்களூரு: கர்நாடகா முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன்…

தாயுமானவர் திட்டத்தின் கீழ்…

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பொ.இரத்தினசாமி,…

ஓயாமல் பாயும் மேகதாது விவகாரம்

ஓயாமல் பாயும் மேகதாது…

தலையங்கம் மக்கள்கோட்டை 28.05.2026 (2) ஓயாமல்…

1 2 3 4 12