RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு தர்மராஜா கோவில் கிரு ஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் ஆலயத்தில் பிரமாண்ட முறையில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் இம்மாதம் 7ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இவ் விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும் பூ முடிப்பும் அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைப் பெற்று முடிந்தது 27ம் தேதி மிக சிறப்பாக சாந்தி பருவமும் இறுதிநாளான 28ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைப்பெற்றது. இதற்காக பானுமதி மகன் ராம்குமார் பூர்ணிமா குடும்பத்தார் சார்பில் விழா ஏற்பாடு செய் திருந்தனர். இவ்விழாவில் பழனிமேஸ்திரி முருகன் செட்டியார் பச்சை உள்ளிட்ட கோவில் தர்ம கர்த்தாக்கள் பூசாரி டில்லி ரமேஷ் மற்றும் குருக்களும் பொதுமக்களும் திரளாக கலந்துக்கொண்டனர் முடிவில் வடை பாய சத்துடன் 500 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கினர்

Recent News

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை லீமா ரோஸ் எம்எல்ஏ விளக்கம்

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த…

சென்னை: “அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான்…

அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

அரக்கோணம் கூட்டுறவு துறை…

அரக்கோணம் மே தமிழகத்தில் நடைப்பெற்று முடிவுற்ற…

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள் மத்திய அரசு…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம்…

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார்…

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார்…

அரசு ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பேஸ் ஐடி வருகை பதிவேடு கட்டாயம்

அரசு ஊழியர்களுக்கு ஜூன்…

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன்…

1 2 3 4 5 12