RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

அரக்கோணம் மே தமிழகத்தில் நடைப்பெற்று முடிவுற்ற சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் வர்ணம் பூசியும் சிறு பழுது நீக்கியும் திறக்கப்பட்டது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய ப்பட்டவர் கூட்டுறவு துறை அமைச்சராக பெறுப் பேற்றுக்கொண்டு தனது அலுவலகத்தை மாண்புமிகு.வி. காந்திராஜ் திறந்து வைத்தார் இவரை அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் இவர்களில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரி யன்.ஆர். வெங்கட்டரமணன் மகா லட்சுமி டெக்ஸ்டைலஸ் உரிமையாளர் பி.இளங்கோ கே.பி.கே. ரியல் எஸ்டேட் உரிமை யாளர் ரோட்டரியன்.கே. பிரபாகரன் முருகன் லேப் உரிமையாளர் கோ.சுந்தராஜ் கெஜபதி அண்ணாமலை கவிஞர் சாமிதுரை ஆகியோர் பொன்னாடைப் அணிவித்து வாழ்த்துக்களை தெரி வித்தனர்

Recent News

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு…

சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் சேலம்:சேலம்…

எல்நினோ நிகழ்வில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாப்பது எப்படி?

எல்நினோ நிகழ்வில் இருந்து…

சிவகங்கை மாவட்டம் எல்நினோ நிகழ்வினால், காலநிலையில்…

AI துறையில் மிகப்பெரிய தவறு செய்யும் இந்தியா!

AI துறையில் மிகப்பெரிய…

சென்னை:ஐடி ஊழியர்களை, இந்திய தக்காளி விவசாயி…

1 9 10 11 12