அரக்கோணம் மே தமிழகத்தில் நடைப்பெற்று முடிவுற்ற சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் வர்ணம் பூசியும் சிறு பழுது நீக்கியும் திறக்கப்பட்டது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய ப்பட்டவர் கூட்டுறவு துறை அமைச்சராக பெறுப் பேற்றுக்கொண்டு தனது அலுவலகத்தை மாண்புமிகு.வி. காந்திராஜ் திறந்து வைத்தார் இவரை அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் இவர்களில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரி யன்.ஆர். வெங்கட்டரமணன் மகா லட்சுமி டெக்ஸ்டைலஸ் உரிமையாளர் பி.இளங்கோ கே.பி.கே. ரியல் எஸ்டேட் உரிமை யாளர் ரோட்டரியன்.கே. பிரபாகரன் முருகன் லேப் உரிமையாளர் கோ.சுந்தராஜ் கெஜபதி அண்ணாமலை கவிஞர் சாமிதுரை ஆகியோர் பொன்னாடைப் அணிவித்து வாழ்த்துக்களை தெரி வித்தனர்