RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன் வட்டத்தில்

திருப்பத்தூர்:
திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம் மன் வட்டத்தில் சுமார் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 50 வருடங்களாக பொது வழி இருந்தது. அந்த பொது வழிப்பாதையை கடந்த ஒரு வருடமாக திருப்பதி எனும் தனிநபர் அடைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பொது வழியில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். வேலைக்கு போவதற்கும் விவசாயிகள், பணிக்கு செல்பவர்கள் பொது வழி இல்லாததால் அவதிக்குள்ளாகின்றனர். இரண்டு முறை மாவட்ட வழி ஆட்சியரிடம் பொது அமைத்துத் தருமாறு மனு அளித்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது வழியை பயன்படுத்த சென்றால் அந்த தனிநபர் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக செயல்படுகிறார். ஆகையால் இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஊர் பொதுமக்கள் அனை வரும் சென்று மனு அளித்துள்ளோம். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுகுறித்து அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

Recent News

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

கொள்முதல் செய்யப்பட்ட நெல்…

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல…

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்ட ஆட்சியர்…

மதுரை:மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன்…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் தனபால் விலகல்

அதிமுகவில் இருந்து முன்னாள்…

சென்னை:அதிமுகவில் இருந்து தான் முன்பே விலகி…

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே…

தாம்பரம்:பயணிகள் கூட்ட நெரி தாம்பரம்போடிநாயக்கனூர் சலை…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

1 4 5 6 7 8 12