RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன் வட்டத்தில்

திருப்பத்தூர்:
திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம் மன் வட்டத்தில் சுமார் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 50 வருடங்களாக பொது வழி இருந்தது. அந்த பொது வழிப்பாதையை கடந்த ஒரு வருடமாக திருப்பதி எனும் தனிநபர் அடைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பொது வழியில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். வேலைக்கு போவதற்கும் விவசாயிகள், பணிக்கு செல்பவர்கள் பொது வழி இல்லாததால் அவதிக்குள்ளாகின்றனர். இரண்டு முறை மாவட்ட வழி ஆட்சியரிடம் பொது அமைத்துத் தருமாறு மனு அளித்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது வழியை பயன்படுத்த சென்றால் அந்த தனிநபர் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக செயல்படுகிறார். ஆகையால் இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஊர் பொதுமக்கள் அனை வரும் சென்று மனு அளித்துள்ளோம். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுகுறித்து அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

Recent News

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

1 5 6 7 8 9 12