RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் சாலையில் பேரிகார்டை இழுத்துச் சென்ற ஆட்டோ

சென்னை:
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆட்டோ ஒன்று சாலை தடுப்புக்காக போக்குவரத்து போலீசாரால் வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டை ஆபத்தான முறையில் இழுத்துச் சென்றுள்ளனர். காவிரி மருத்துவவமனை அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்சிற்கு அந்த ஆட்டோ வழிவிடாமல் சென்றது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சென்றது. இது வாகன ஓட்டிகள் மத்தியல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை ஆம்புலன்ஸ் உள்ளே இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வளைதலங்களில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

Recent News

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன்…

நாசரேத்:தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர்…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

10ஆம் வகுப்பு பொதுத்…

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

கொள்முதல் செய்யப்பட்ட நெல்…

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல…

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்ட ஆட்சியர்…

மதுரை:மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன்…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 24 25 26 27 28 33