RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் சாலையில் பேரிகார்டை இழுத்துச் சென்ற ஆட்டோ

சென்னை:
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆட்டோ ஒன்று சாலை தடுப்புக்காக போக்குவரத்து போலீசாரால் வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டை ஆபத்தான முறையில் இழுத்துச் சென்றுள்ளனர். காவிரி மருத்துவவமனை அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்சிற்கு அந்த ஆட்டோ வழிவிடாமல் சென்றது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சென்றது. இது வாகன ஓட்டிகள் மத்தியல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை ஆம்புலன்ஸ் உள்ளே இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வளைதலங்களில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

Recent News

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில்…

தூத்துக்குடி:தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத்…

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல்…

தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையா புரம் ஸ்ரீ முக்கூடல்…

ஆளுநர் ஆய்வுக்கு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ஆளுநர் ஆய்வுக்கு :…

‘ஆளுநர் ஆய்வு செய்தார்’ என்ற கூவத்தூர்…

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்.

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு…

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க…

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்வேலைவாய்ப்பு!

ரூ. 25 லட்சம் கல்விக் கடன் திட்டம்

ரூ. 25 லட்சம்…

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலரூ. 25…

1 3 4 5 6 7 33