RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் சாலையில் பேரிகார்டை இழுத்துச் சென்ற ஆட்டோ

சென்னை:
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆட்டோ ஒன்று சாலை தடுப்புக்காக போக்குவரத்து போலீசாரால் வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டை ஆபத்தான முறையில் இழுத்துச் சென்றுள்ளனர். காவிரி மருத்துவவமனை அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்சிற்கு அந்த ஆட்டோ வழிவிடாமல் சென்றது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சென்றது. இது வாகன ஓட்டிகள் மத்தியல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை ஆம்புலன்ஸ் உள்ளே இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வளைதலங்களில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

Recent News

15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் -அமைச்சர் ராஜ்மோகன்

15 சிபிஎஸ்இ பள்ளிகள்…

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வி,…

கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக-முதல்வர் மரியாதை

கர்மவீரர் காமராஜரின் புகழ்…

தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண்…

ஹூண்​டாய் மொபிஸ் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் நிதி வழங்​கி​யது

ஹூண்​டாய் மொபிஸ் சமூக…

சென்னை: ஹூண்டாய் நிறு​வனத்​தின் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின்…

தங்கத்தின் இன்றைய நிலவரம்?

தங்கத்தின் இன்றைய நிலவரம்?

சென்னை:உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும்…

தனுஷ் – வெற்றிமாறன் இணையும் புதிய திரைப்படம்!

தனுஷ் – வெற்றிமாறன்…

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும்…

பணிநியமன ஆணைகளை வழங்கினார்-விஜய்

பணிநியமன ஆணைகளை வழங்கினார்-விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்…

1 2 3 4 5 33