RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி:
2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக அரசு ரோஜா பூங்கா உதகமண்டலத்தில் ரோஜா காட்சி 14.05.2026 (வியாழக்கிழமை) அன்று துவங்கப்பட்டு 18.05.2026 வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

உலக புகழ்பெற்ற மலர்க்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் 18.05.2026 அன்று துவங்கப்பட்டு சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

கோடை விழாவின் அடுத்த நிகழ்வாக குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் காட்சி வருகின்ற 22.05.2026 (வெள்ளிக்கிழமை) துவங்கப்படவுள்ளது. இக்காட்சி 22.05.2026 முதல் 24.05.2026 ໙ நாட்கள் நடைபெறவுள்ளது. இவ்வருடம் தோட்டக்கலை துறையினரால் மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலைப்பயிர்கள் காட்சியினை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

Recent News

59 வருஷம் காங்கிரஸ் பட்ட அவமானங்களுக்கு விடை

59 வருஷம் காங்கிரஸ்…

சென்னை:59 வருஷமாசு பட்ட அவமானங்களும், பட்ட…

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு…

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க. அ.தி.மு.க.வில்…

புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

புதிய அமைச்சர்களாக 23…

சென்னை:தமிழக அமைச்சர் களாக காங்கிரஸ் கட்சி…

இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா.

இந்திய பொருளாதார வளர்ச்சியை…

புதுடெல்லி:மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள…

1 10 11 12