RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு உட்பட தேர்வு முறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20ம் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கடந்த ஞாயிறு முதல் உண்ணாவிரதப்போராட்டமும் தொடங்கப்பட்டது. சிஜேபியின் போராட்டம் நேற்றுடன் 11வது நாளை எட்டியது. போராட்ட இடத்திற்கு ஆதரவாளர்கள் வருவதை தடுப்பதற்கு கடுமையான போலீஸ் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த சிஜேபி தலைவர் அபிஜித் டிப்கே குற்றம்சாட்டியுருக்கிறார். போராட்ட இடத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அபிஜித் டிப்கே, ‘‘போராட்ட இடத்திற்குள் மக்கள் நுழைவதை காவல்துறை தடுக்கின்றனர், கட்சியின் முக்கிய குழு உறுப்பினர்கள் பலருக்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆதரவாளர்கள் ஜந்தர்மந்தரை வந்தடைவதை தடுப்பதற்காக போக்குவரத்து முடக்கப்படுகிறது. அவர்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளனர்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent News

கோரிக்கை மனுக்களை பெற்ற கன்னியாகுமரி கலெக்டர்

கோரிக்கை மனுக்களை பெற்ற…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கந்தலி கிழக்கு ஒன்றியத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா

கந்தலி கிழக்கு ஒன்றியத்தில்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட் டம் கந்திலி கிழக்கு…

தமிழக ஆளுனருடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

தமிழக ஆளுனருடன் நீலகிரி…

தமிழ்நாடு ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு…

யார் தயவால் ஆட்சி நடக்கிறது?: கொந்தளித்த முதல்வர் விஜய்

யார் தயவால் ஆட்சி…

சென்னை:17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின்…

ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிவிட்டது சட்டசபை: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்

ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிவிட்டது…

சென்னை:சட்டசபையில் இன்று ஜூன் 23-ந் தேதி…

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

1 10 11 12 13 14 33